"அடி என்னவளே, உன்னை நான் என்,
புருவங்களுகிடையில்,
கண்ணின் கரு மணிக்குளே,
திமிரிடும் மூச்சுக்குளே,
விரிந்த உதட்டிலே,
தொண்டை குரல்வளையிலே,
நெஞ்சின் குட்டி கைபிடி இருதயத்திலே,
நிதம் சுமந்து
சுகத்தில் திளைக்கிறேன்....!!!!"
- இப்படிக்கு,
காதல் கிறுக்கன்
3 comments:
நல்லாருக்குங்க!
தீபாவளி வாழ்த்துக்கள்!
நல்லா கிறுக்கியிருக்கீங்க..!! வாழ்த்துக்கள்..
"முடிவிலி ஒன்று முடிவினைத்தேடி, அறிவிலி ஒன்று அறிவினை தேடுதல் போல....." - ஸ்ரிகரின் வலைப்பதிவு////
இது ரொம்ப எனக்கு பிடிச்சிருக்கு..!!
எனது வலையில் இன்று:
தமிழ்நாடு உருவான வரலாறு
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
Post a Comment