Monday 17 October 2011

படித்ததில் பிடித்தது (கவித்துளிகள்)

"வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்"

"அசுரன் பாதி தேவன் மீதி அவனே மனிதன்
ஆக்ரோஷம் பாதி அமைதி மீதி அது வாழ்கை
சுயரூபம் பாதி விஸ்வரூபம் மீதி அது மனித வாழ்கை"

No comments: