Monday 10 October 2011

கவி கிறுக்கல்கள்

அன்று,
"அன்றொருநாள் தொலைத்த வைரக்கல்,
வானத்தில் நட்சத்திரமாய் மின்னிட,
ஊரறியா ஊமை உண்மைகள் முகவுரைக்குள் முடிவுரை எழுதிட,
விதியின் அஞ்சலுக்கு, சோகம் முகவரி எழுதிட,
இப்படிக்கு,
திசையறியா பாதசாரி"

இன்று,
"கமா ஒன்று முற்றுபுள்ளியாகும் போது, ஆச்சரியக்குறி ஒன்று எட்டிப்பார்கின்றது !
- இப்படிக்கு,
திசையறிந்த வழிப்போக்கன்,"

அதாவது, காலங்கள் மாற கோலங்களோடு காட்சிகளும் கட்சிகளும் மாறுதல் அவசியமன்றோ...!!!

No comments: