"பிரபுதேவாவுடன் ஒற்றுமையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நயன்தாரா இப்படி கூறினாலும், குழந்தைகளுடன் உள்ள உறவை முறித்தால் மட்டுமே பிரபுதேவாவுடன் திருமணம் என்பதில் உறுதியாக இருப்பதாக நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கிறார்கள். நயன்தாரா இன்னும் பல சுவாரஸியமான செய்திகளைத் தருவார் என கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன."
மீண்டும் நயன்தாரா வருவாரா?
1 comment:
எப்பம் நடிச்சாங்க மறுபடியும்னு சொல்ல?
PL remove Word Verification...
Post a Comment